|
உயிர்மெய் தொகுப்பு 2009-2010
நோர்வே உயிர்மெய் காலாண்டிதழிலின் சிறப்புத் தொகுப்பு 240 பக்கங்களில் வெளிவந்துள்ளது. புகலிடம்-ஈழம்-தமிழகம். சமூக இலக்கிய-அரசியல்-உரையாடல்கள் 240பக்கங்களில் வெளிவந்துள்ளது.
படைப்புக்களும் படைப்பாளிகளும்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தமும் உலக உணவுத் திட்டமும் -சுதேகு
வடக்கும் கிழக்கும் தெற்கும் -பானுபாரதி உலக பொருளாதார நெருக்கடிகளும் தொழிலாளர்களும் -ஜான் பீட்டர் வாக்களிக்கப்பட்ட பூமியும் ஏழாற்றுப்படுகை நடந்த வழியும் -பானுபாரதி தமிழ்த் திரையில் மீனவர் வாழ்வு -குமரன்தாஸ் ஸ்மைலியின் கவிதைகள் -ஸ்மைலி சேரி இலக்கியமும் சாதி இந்து மனநிலையும் -மதிவண்ணன் மீனாமயில் கவிதைகள் -மீனாமயில் காலத்தின் சொல்லறுக்கும் கலகம் -யாழன் ஆதி மண் மீட்டுபுப் போரும் ரைக்ரர் மகேந்திரண்ணையும் -ஜீவமுரளி ஜனநாயகத்திற்கான சவால்கள் -பீர் முகமது மிகைப்படுத்தப்பட்ட கதையாடலில்... -கற்சுறா சிதறல்களுக்குள் தேடப்படும் நான் -தமயந்தி மரண சாசனம் -லசந்த விக்ரமதுங்க கு-இயக்கம் -சோபாசக்தி மதிவண்ணன் கவிதைகள் -மதிவண்ணன் தற்கொலைகளைக் கொண்டாடுவோம் -ராமாநுஜம்
அக்டோபர் சூரிச் உரை -சுனந்த தேசப்பிரிய பெருநிலம் -கற்சுறா ஹனீத்ரா -கலாமோகன் புகலிடத்தில் பெண்கள் அமைப்பாதல் -உமா ஈரம் கசிந்த குளிர்கொண்ட காலை -கற்சுறா தமிழினத்தை அழித்தவர்களின் கதை -றயாகரன் இலங்கைப் பேருரை -தந்தை பெரியார் வலி -(மொழிபெயர்ப்பு)இ றுடைடல குடழஉம -பானுபாரதி
நின்றுபேச நேரமில்லை -பானுபாரதி ஆதிவாசிகள்-அழிந்துவரும் இனம் -இளைய அப்துல்லாஹ் வீரமும் துரோகமும் -கற்சுறா வன்னிக்காட்டு வைரவர் -கல்லாநிதி கியூறியஸ் ஜி விடுதலைப் புலிகளும்இ நேபாள மாவோயிஸ்ட் கட்சிகளும் -பாஸ்கர் வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை… ஜீவமுரளி
கவின்மலர் கவிதைகள் -கவின்மலர் தோழர் உபாலியின் கடிதங்கள் 900சரிகளும் 2000இற்கும் அதிகமான காயங்களும் -தமயந்தி
பிரபாகரனுக்குப் பின்னரான தமிழ் அரசியல் -யுகவாசல் எச்சரிக்கை -பானுபாரதி விசாவுக்காகக் காத்திருக்கிறேன் -பாபாசாகேப் அம்பேத்கர்
நோர்வேயில் பெற்றுக்கொள்ள: நனவைழச.ரலசைஅநi@hழவஅயடை.உழஅ
நூல்களைப்பெற விரும்புவோர் நூர்தமிமிழையும் தொடர்பு கொள்ளலாம் தொகுப்பு: 150 குரோணர்
|