இன்றைய ஒளியோவியம்

பதிவுகள்
எதிர்வரும் நிகழ்வுகள்
04-09.10 ஆண்டு விழா
05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
11-09.10 வயலின் இசைக்கச்சேரி |
நோர்வே திரையரங்குகள்
அறிவித்தல்கள்
Our Visitors
Content View Hits : 50355முக்கிய தளங்கள்
எம் இணையத்தளங்கள்
|
மரண அறிவித்தல்
திரு செல்லையா இராசலிங்கம் 15 மாசி 1942 — 22 தை 2010 தாயகத்தில் சண்டிலிப்பாயை பிறப்பிடமாகவும் கிளிநொச்சி திருநகரை வசிப்பிடமாகவும் கொண்ட இராசலிங்கம் செல்லையா அவர்கள் நோர்வே ஒஸ்லோ (OSLO) மண்ணில் கடந்த வெள்ளி அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலம் சென்றவர்களான செல்லையா செல்லாச்சி அவர்களின் அன்பு மகனும் காலம் சென்றவர்களான கந்தையா செல்லம்மா அவர்களின் அன்பு மருமகனும் புஸ்பராணியின் (கிளி ) அன்புக்கணவரும் கனகேஸ்வரி(இந்தியா), நடராஜா(இலங்கை), ராஜேஸ்வரி(கனடா), புகனேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துணரும்,
காலம்சென்ற கணேசப்பெருமாள், மீனாம்பாள், பரமலிங்கம், கணேசலிங்கம் ஆகியோரின் சகலனும்,
காலம்சென்ற சண்முகலிங்கம், கனகலிங்கம், காலம் சென்ற நாகேஸ்வரி ஆகியோரின் அன்புச்சகோதரரும் நாகம்மா, பத்மாவதி, அன்ரன் ஆகியோரின் மைத்துணரும்,
நிலாணி, பாமினி, நீதிவர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், திருக்குமார், ராஜ்குமார், நிரோஜா ஆகியோரின் அன்பு மாமனாரும், அர்ஜுன், அபிராமி, விவேகா, அபிரதன், பிறீதிகா ஆகியோரின் பிரியமான பேரனும் ஆவார்.
இவ்அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிண்றோம்.
தகவல் - பிள்ளைகள், மருமக்கள் தொடர்புகளுக்கு ராஜ்குமார் — நோர்வே - 92600563 திருக்குமார் — நோர்வே - 92863383 நீதிவர்மன் — நோர்வே - 93085143
|

