|

"கலைக்கனவுகள் 2010"
கலா சாதனாலயா மாணவர்களின் இசைநிகழ்வு "கலைக்கனவுகள் 2010"
இடம்: Sandvika Teater காலம்: 28.02.10 (ஞாயிறு) நேரம்: மாலை 05:30 நுழைவு: இலவசம்
|
|
மேலும்....
|
|

ஒரு தாலாட்டு – பானுபாரதி
ஆராரோ ஆரிரரோ யார் யாரோ வந்தார்கள் யார் வந்து போனாலும் நாங்கள் மட்டும் தனித்து விட்டோம்...
|
|
மேலும்...
|
|

என் காதல்! - சுரபி
உலகத்திலேயே நான் முதலில் காதலிக்கும் ஒருவரைப் பற்றிச் சொல்லப்போகிறேன்.
|
|
மேலும்...
|
|
Monday, 22 February 2010 06:58 |
|
 
கவிதை பகிர்வு 2…..
சமுதாயச் சிலுவையைச் சுமந்து வாழ்ந்த பெண் கவி : கவிதா
வரலாறிக்கு முன்னான காலப்பகுதியெனக் குறிக்கப்படும் குழு நிலைச் சமூக அமைப்பு நிலவிய காலத்திலாயினும், சாம்ராஜ்யங்கள் கோலோச்சிய நிலப்பிரபுத்துவ மன்னர் காலமாயினும்,
|
|
மேலும்...
|

தமிழ்படம்- விமர்சனம்
சினிமாபட்டி கிராமத்து இளைஞர்கள் பட்டினத்துக்கு போய் நடிகராகிஇ அடுத்த முதல்வர் நான்தான் என அறிக்கை விடுவதால் அந்த கிராமத்தை ஆட்சியாளர்கள் ஒதுக்குகின்றனர்.
|
|
மேலும்...
|
|
திருக்குறள் குறள் எண் : 438
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும் எண்ணப் படுவதொன் றன்று.
சாலமன் பாப்பையா : செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும். |
|

வேட்டைக்காரன் படம் - சிரிக்க மட்டும்...
இரஷ்யன்: நாங்க -48 டிகிரி குளிர்லே வாழ்கிறோம். நாங்க தான் திறமைசாலிகள்.
ஆப்ரிக்கன்: நாங்க 48 டிகிரி வெயில்லே வாழ்கிறோம். நாங்கதான் திறமைசாலிகள்.
|
|
மேலும்.
|
|

தமிழ்த் திரைப்பட விழா
வசீகரனின் செவ்வியின் தொடர்ச்சி (பாகம் 2)...
|
|
மேலும்...
|

TECH, NTHO & TRVS இணைந்து நடாத்தும் கருத்த்தமர்வு
இன்றைய அரசியல் சூழ்நிலையில் தாயகத்தின் அபிவிருத்தியும் உறவுகளுக்கான உதவிகளும்
|
|
மேலும்...
|
|
திருக்குறள்
எண்ணித் துணிக கருமந் துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு.
சாலமன் பாப்பையா : ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம்
|
|

நோர்வே நுண்கலை மன்றம் - கவிதா
நேற்று மாலை நோர்வே நுண்கலை மன்றத்தினால் கலைஞர்களுக்கும் பெற்றேர்களுக்குமான கூட்டம் ஒன்று Manglerud SFO ல் நடாத்தப்பட்டது. ஏழு நிர்வாக உறுப்பினர்களைக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்நிறுவனமானது நுண்கலை மற்றும் கலைஞர்களை வளர்த்தெடுப்பதும்,
|
|
மேலும்...
|
|

கலைகள் படிக்கும் மாணவர்களுக்கான சோதனைகளும் பெற்றோருக்கு சோதனைகளும்
முன்பு இங்கு தமிழர்களுக்கு ஒரு கலைச் சோதனை(நடனம், இசை) நடந்தது . பின்பு சோதனை நடத்துபவ்ர்களுக்கிடையே ஏற்பட்ட பிளவால் இரு சோதனைகளானது. இதனால் பெற்றோரின் சுமை கூடியது.
|
|
மேலும்...
|
|

பகிர்வு - கவிதா நோர்வே கவிதைகளுடனும் கவிஞர்களுடனும் ஒர் தொடர் பயணம்
நான் எழுதுவதை விட எழுத நினைப்பது அதிகம். எத்தனை கவிதைகள் எழுதி முடித்தாலும் சில கவிதைகளைப் படிக்கும் போது இந்தக் கவிதைகளை நான் எழுதவில்லையே என்ற ஆதங்கம் ஆழ்மனதில் ஊர்ந்து போகும்.
|
|
மேலும்...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 7 of 15 |