இன்றைய ஒளியோவியம்

Forest Flowers.jpg

எதிர்வரும் நிகழ்வுகள்

 

  

04-09.10 ஆண்டு விழா
நோர்வே தமிழ் சங்கம்
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

 

 

05.09.10 பரதநாட்டிய அரங்கேற்றம்
சகானா கிருபாமூர்த்தி
சராங்கா கிருபாமூர்த்தி
மாலை 17:00
இடம்: Chateau Neuf(stundentesamfundet)

 

 

11-09.10 வயலின் இசைக்கச்சேரி
நோர்வேத் தமிழர் உதவிஅமைப்பு
மாலை : 18:00
இடம்:  Grorud Samfunnshus

நோர்வே திரையரங்குகள்

அறிவித்தல்கள்

 

Our Visitors

Content View Hits : 50346
free counters">


Designed by:
SiteGround web hosting Joomla Templates

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று.

சாலமன் பாப்பையா :

நெஞ்சே! நீ அவரைக் காணச் சென்றால் என் கண்களையும் உடன் கொண்டு செல்.

அவற்றை விட்டுவிட்டு நீ போய் விடுவாயானால் அவரைக் காண விரும்பும்

என் கண்கள் என்னைத் தின்பன போல வருந்தும்.

 
Sunday, 28 March 2010 19:57

 

கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 5 : கவிதா(நோர்வே)

  

உணர்வின் வெளிப்பாட்டில் நிகழும் வடிவமாய்க் கவிதைகள் இன்று காத்திரமானதாய் எழுந்து நடைபோடும் காலமிது. 

மேலும்...
 

மனக்கோலங்கள் - கோலம் 4  -ந.பத்மநாதன்    

மூன்று தொடர்களின் பின் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. பலரும் சில சந்தேகங்களை நேரடியாகவும்  தொலைபேசியூடாகவும், மின் அஞ்சல் மூலமாகவும் தெரிவித்திருந்தார்கள். நன்றிகள். அவர்களுடைய சந்தேகங்களிற்கு விளக்கம் கொடுக்க முன் ஒரு பெண்ணிற்கு (அமலா) எற்பட்ட பிரச்சனையை பார்ப்போம்.

மேலும்...
 

2009 ஜூலை 03 இரவு 10.29 மணி – மானிக்பார்ம் முகாமின் இருளில் இரண்டு எலிகள் - யமுனா ராஜேந்திரன்.

2009 மே மாதம் 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக, நோர்வேயில் வாழும் இருபத்தி ஐந்து வயது ஈழத்தமிழ் இளைஞரான தமிழியம் சுபாஷ் இயக்கி வெளியிட்டிருக்கும் பத்து நிமிடக் குறும்படம் ‘வன்னி எலிகள்’.

மேலும்...
 

நோர்வே இலக்கிய சந்திப்பு

 

நாள் 03.04.2010
நேரம்: 15:00 – 17:00
இடம் - Linderud Barneskole (SFO)

 

மேலும்...
 

பதினொராவது கட்டளை - இளவாலை விஜயேந்திரன்

 

சற்று நிதானமாய்க்
கனவுகாணப் பழகிக்கொள்

மேலும்...
 

 

தில்வாலே துல்ஹனியா... உலக சாதனை

 

உலக சினிமா வரலாற்றில் தில்வாலே துல்ஹனியா லே ஜயாங்கே படம் போல் இனி வேறு படம் ஓடுமா? என்பது சாந்தேக‌மே! இந்தப் படம் மும்பையில் தொ‌டர்ந்து 750வது வாரத்தை கடந்து ஓடிக் ‌கொண்டிருக்கிறது. 

  

Read more...
 

இணையத்தள அறிமுகம்

நோர்வே மண்ணில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றின் அறிமுகம் http://sarvadesatamilercenter.blogspot.com/

 

சிரிக்க...

ஒருவன் செத்து நரகத்திற்கு போகிறான். நரகத்திலிருந்து தன் வீட்டிற்கு தொலைபேசியில் பேசிவிட்டு, “எவ்வளவு ஆச்சு?” என்று எமனிடம் கேட்கிறான்.

“2 ரூபாய்” என்கிறார் எமன்.

சிரிக்க...
 

மனக்கோலங்கள் - கோலம் 3  -ந.பத்மநாதன்    

 

இந்தத் தொடருக்கு எதிபார்த்ததை விட பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. நன்றிகள் . நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் வரும் தொடர்களில் உள்ளடக்குவேன். இன்று அந்த அழகிய பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். 

 

மேலும்...
 

18.03.10 நோர்வேயிச் செய்திகள்

 

மேலும்...
 

சர்வதேச திரைப்படவிழாவில் முதற் பரிசு "வன்னிஎலி"

தமிழியம் தயாரிப்பில் உருவான “வன்னிஎலி” குறும்படம் பங்களாதேஸ் தலைநகர் டாகாவில் நடைபெற்ற 11 வது சர்வதேச குறும்பட மற்றும் சுதந்திரஊடகத்திற்கான திரைப்படவிழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

Read more...
 

கவிதைகளுடனும் கவிஞர்களுடனுமான ஒரு நெடுந்தூரப்பயணம் – பகிர்வு 4 -கவிதா

"எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எதிர் முகங்கள் கண்டு நான் எழுதுவதை நிறுத்திவிட எண்ணியதும் உண்டு!" 

மேலும்...
 

Makkal TV short film competition

"10 Nimida Kathaigal" telecasted Vanni Mouse

Read more...
 

மனக்கோலங்கள்- கோலம் 2 - ந.பத்மநாதன்    


சென்ற தொடரில் ஆள்மனதால் ஏற்படும் சில பிரச்சனைகளை பார்த்தோம், அவற்றை எப்படித்தீர்க்கலாம் என்று இத்தொடரில் பார்க்கலாம்.

மேலும்...
 
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>

Page 5 of 15

தற்போதய வாசகர்கள்

We have 6 guests online