
தாலியின் சரித்திரம் - சிவா
(தமிழ்களிடையே திருமணச்சடங்குளில் தாலி கட்டுதல் ஒரு சம்பிரதாய வழக்கமாக இருந்து வருகிறது. அது பற்றிய சில சரித்திரக் குறிப்புகளை காணுங்கள். உங்களுக்குத் தெரிந்தவற்றை எமக்கு எழுதி அனுப்புங்கள்)
|
|
விரிக...
|
|

இலக்கியமும் இலக்கணமும்
ஒரு மொழிக்குச் சிறப்பைஇ அழகைக் கொடுப்பது இலக்கணம். உயிருள்ள எந்த மொழிக்கும் இலக்கணம் இன்றியமையாதது. மொழி சிதைந்து அழகு குன்றிச் சீர் கெட்ட நிலையை அடையாது காப்பது இலக்கணமாகும்.
|
|
படிக்க...
|
|

நீங்கள் அறிவாளியா? இல்ல புத்திசாலியா?
எதுவாக இருந்தாலும் சரி நான் கேக்கின்ற கேள்விக்கு பதிலை சொல்லுங்கள்
|
|
பார்க்க...
|

சிவகாமியின் சபதம் " தலைநகரம்" நகர்வு 2
கோட்டை மதிலைச் சேர்ந்தாற்போல் பெரிய அகழி இருந்தது. அதன் அகலம் சுமார் நூறு அடி இருக்கும். குனிந்து பார்த்தால் கிடுகிடு பள்ளமாயிருந்தது. அடியில் இருண்ட நிறமுள்ள ஜலம் காணப்பட்டது.
|
|
விரிக...
|
|

கடவுள்
உலக உற்பத்தி சம்பாஷணை.
கதை சொல்லுகிறவன்: ஒரே ஒரு கடவுள் இருந்தார்.
கதை கேட்கிறவன்: ஊம், அவர் எங்கே இருந்தார்?
|
|
விரிக..
|

தமிழியத்தின் குறும்படங்கள் -ந.பத்மநாதன்
விமர்சனம் எழுதும்போது மூன்று விதமாக விமர்சிப்பர்கள் என்று எங்கோ வாசித்த ஞாபகம்.
|
|
விரிக...
|
|


சிவகாமியின் சபதம் அறிமுகம்
புலம் பெயர் நாடுகளின் அவசர வாழ்க்கையும், புத்தக வாசிப்புகள் மருகி கணணி முறை வாசிப்பு பெருகி வரும் கால கட்டத்தில் இணையத்தளம் முலம் இளைய தலைமுறையினருக்கு சில நூல்களையும் நாவல்களையும் அறிமுகப்படுத்தலாம்
|
|
வாசிக்க...
|
|

அஸ்கர் பாரும் பிரதேசத்தில் தமிழ்ச் சங்கம் -கீரன்
23ம் திகதி கவிதா அவர்களால் எழுதப்பட்ட அஸ்கர் பாரும் பிரதேசத்தில் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் இரண்டாக உடைந்தமையால் இளம் சிறார்களுக்கேற்பட்ட பாதிப்பு பற்றிய கருத்து என் மனநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியமையால் நானும் சில கருத்துக்களை முன்வைக்கலாம் என நினைக்கின்றேன்.
|
|
விரிக...
|
|

தமிழியத்தின் படைப்புகள் வெளியீடு - கவிதா
இலங்கைத் தமிழர்களிடையே கலை உணர்வும் படைப்புத் திறனும் எழுச்சி கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் நோர்வேயில் வசித்துவரும் ”தமிழியம்” சுபாஸின் குறுந்திரைப்படம் மற்றும் பாடல் காட்சிப் படைப்புகள் சில நேற்று மாலை ஆறு மணியளவில் filmenshus திரையரங்கில் வெளியிடப்பட்டது.
|
|
விரிக...
|
|
 
நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக தமிழர் தேர்வு. - தராக்கி
நோர்வேயின் பத்து முதன்மை (Top10) வெளிநாட்டவர்களில் ஒருவராக, தமிழரான பேராசிரியர் வேலாயுதபிள்ளை தயாளன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நோர்வே சமூகத்தின் சமூகக் கலாசார மற்றும்
|
|
விரிக...
|

GRAND OPENING 2010 " NYANAA TEE"
இசையமைப்பாளர் திரு கே. சுந்தரமுர்த்தியுடன் இணைந்து தூர் நீசான்லீ சந்திரலிங்கம் மற்றும் மார்க் ஜேமியன் மாசிலாமனி வழங்கும் மேலத்தேய வடிவில் (Rap. Hip hop)தமிழ் இசைத் தொகுப்பு "nYanaa tee" .
|
|
விரிக..
|
|

பொங்கல் திருநாளில் பொங்கும் நினைவலைகள்…… - மகான்--
அன்றொருநாள் அந்தப் பொங்கல் திருநாளில் ஆதவனுக்கு முதல் அகிலமே விழித்தது ஆம் அந்தத்தமிழ் அகிலமே விழித்துது. அந்த அகிலத்தின் ஒருமூலையில் அதிகாலையில் விழித்துக்கொண்டது என் குடும்பமும்.
|
|
விரிக..
|
|

கனவு - கவிதா
என் கனவுகளுக்கும் நிறமிருப்பதாய்ச் சொன்ன போது குறுக்கும் நெடுக்குமாய் கல்லறைகள் எழும்பின
|
|
விரிக...
|
|
|
|
<< Start < Prev 1 2 3 4 5 6 7 8 9 10 Next > End >>
|
|
Page 10 of 15 |